வழுத்தூர் பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு..!

அஸ்ஸலாமு அலைக்கும்.
வழுத்தூரில் பூட்டிய வீடு, கடைகளில் திருட்டு அதிகமாக போய்கின்றன. ஆகையால் அனைவரும் ஜாக்கிரதயாக இருக்க வேண்டும். ஒரு நாள் வீடு பூட்டி இருப்பதை கண்டால் போதும் மறுநாள் திருட்டு போய்விடுகிறது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் பயணம் செல்பவரகள் முன் எச்சரிகையுடன் கவனமாக இருக்க வேண்டும்.
-- தாங்கள் நலன் கருதி வழுத்தூர் நியூஸ்..

Post a Comment

0 Comments