அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு.. !தஞ்சை மாவட்டம் கிழவாசல் அடுத்த கொண்டி ராஜபாளையம் அரண்மனை வாசல் முன்பு உள்ள ஆஸார் தைக்காலில் வரும் 13-12-16 ரபியுல் அவ்வல் பிறை 12க்கு நமது உயிரினும் மேலான உத்தம நபி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்களின் புனித திருமுடி மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்ற து..காலை வேலை ஆண்களுக்கும்,மதியம் வேலை பெண்களுக்கும் பார்வைக்காக வைக்கப்படுகின்ற து.. ஆதலால் இந்த பொன்னான பாக்கியத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.. !
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........