காரைக்கால் சென்ற அய்யம்பேட்டையை சேர்ந்த 5 நபர்கள் வாகனம் விபத்து..!

காரைக்கால் சென்ற அய்யம்பேட்டையை சேர்ந்த 5 நபர்கள் வாகனம் விபத்துகுள்ளாகிவிட்டது. அதில் ஒருவர் மரணம் அடைத்து விட்டார்.
( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் )
மற்றவர்கள்ஆஸ்பத்திரில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments