இராஜகிரியில் வாகனம் மோதி சிறுவன் மரணம்..!

தஞ்சை குடந்தை சாலையில் இராஜகிரி புது ரோட்டில் இன்று மாலை (16 வயது) மதிக்கதக்க சிறுவன் பைக்கில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாபநாசம் அருகே சருக்கை சேர்ந்த மஹேந்திரன் பலியானார்தகவலறிந்த பாபநாசம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 



Post a Comment

0 Comments