வழுத்தூர் S.ராஜூ முகம்மது அவர்கள் நினைவாக கட்டி முடிக்கப்பட்ட நினைவு இல்லத்தை வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் கிராம பள்ளிவாசலுக்கு வக்குஃப் செய்யப்பட்டது...!

Engr.R.முஹம்மது பிர்தவ்ஸி B.E.அவர்களால் கட்டி முடிக்கப் பட்ட நினைவு இல்லத்தை இன்று(28/9/2016) வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் கிராம பள்ளிவாசலுக்கு கிராம மக்கள் முன்னிலையில் R.முஹம்மது பிர்தவ்ஸி B.E. அவர்கள் மகிழ்வுடன் வக்குஃப் செய்து கொடுத்தார் .....
R.முஹம்மது பிர்தவ்ஸிக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நலத்தையும் வளத்தையும் கொடுத்து சிறப்புடன் வாழ துஆச் செய்வோம்....







Post a Comment

0 Comments