வழுத்தூரில் மாபெரும் மீலாது மாநாடு பிப்ரவரி 20,21,22..!

தஞ்சை மாவட்டம் வழுத்துரில் 2015பிப்ரவரி 20,21,22 ஆகிய தேதிகளிள் சிரஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற உள்ள மீலாது விழா மாநாட்டிற்க்காகஅழைப்பினை வழுத்தூர் ஜமாத் செயலாளர் தாஜுதீன் அவர்கள் வசம் பேரவையின் பொதுச்செயலாளர் அப்துல் காஸிம் ராஜாஜி வழங்குகிரார். வழுத்தூர் ஜமாத் துணைத் தலைவர் ஹாஜி.லயன்.அ.பஷீர் அஹம்மது, முத்தவல்லி தாஜுதீன், துணைச்செயலாளர் O.P.பஷீர் அஹம்மது, ஊராட்சி மன்ற துணை தலைவர் கமலூதீன் பைஜி, மற்றும் ஆலிமான் ஜியாவுதீன் உடன் உள்ளனார்.

Post a Comment

0 Comments