பொதுமக்களுக்கோர் நற்செய்தி...!

இதுநாள் வரை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக விண்ணப்பம் செய்து தாசில்தாரிடம் பெற்று வந்த வருமானச்சான்று, இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று உள்ளிட்ட சான்றுகளை இனி நமதூர் சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். 

Post a Comment

0 Comments