மறைவு அறிவிப்பு..!

வழுத்தூர், கீழத்தெரு இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள் பாபநாசம் ஒன்றிய செயலாளரும், சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவையின் தஞ்சை மாவட்ட செயலாளருமான J. தெளபீக் அகமது அவர்களின் மாமனார் S.A கமால் பாட்சா அவர்கள் அல்லாஹ் புறம் சென்று விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஜா இன்று (22.04.17) மாலை 6.00 மணியளவில் வழுத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
தொடர்புக்கு:
தெளபீக் - 9787255454

Post a Comment

0 Comments