வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) அரம்பப்பள்ளி அருகில் நீண்ட நாள் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற கோரி, மஜகவின் மாவட்ட செயலாளர் வழுத்தூர் P முஹம்மத் சேக் தாவூத் அவர்களின் முயற்சியில். குப்பைகள் எடுக்க விட்டால், வழுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அனைத்து குப்பைகளையும் கொட்டி போரட்டாம் நடத்தப்படும் என்ற மஜக வழுத்தூர் கிளை அறிவித்ததின் பேரில், ஒரு சில நிமிடத்தில் வழுத்தூர் ஊராட்சி CLERK களையரசன் அவர்கள் சம்பவ இடத்திக்கு வருகை தந்து. குப்பைகளை உடன அகற்றி விடுகின்றோம். போரட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததின் பேரில். போரட்டாம் கைவிடப்பட்டது. குப்பைகளை எடுக்க உறுதுணையாக இருந்த மஜக ம.ஜ.க வழுத்தூர் கிளை கிளை நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........