அய்யம்பேட்டை கோவிலடியில் தற்பொழுது சாலை மறியல் போராட்டம்..!

பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஸ்தம்பிக்கும் இந்திய நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே ஏற்றப்பட்ட கொந்தளிப்பின் தொடர்ச்சியாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து தற்பொழுது அய்யம்பேட்டை கோவிலடியில் மக்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.






Post a Comment

0 Comments