இனி தாலுக்கா ஆபிஸ்ஸிற்க்கு அளைய தேவையில்லை..!

ஆதார் நிரந்தர சேவை மையம் அய்யம்பேட்டையில்...!
அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் ஆதார் நிரந்தர சேவை மையம் RITHYAGA COMPUTER EDUCATION CENTER ரில் துவங்கப்பட்டுள்ளது..
இனி தாலுக்கா ஆபிஸ்ஸிற்க்கு அளைய தேவையில்லை..!
இனி நாள்கனக்காக காத்துகிடக்க தேவையில்லை..!
காலையில் முன்பதிவு செய்து கொண்டு மாலையில் குழந்தைகளை அழைத்து செல்லலாம்.
அனைத்து வயதினர்களுக்கும் ஆதார் கார்டு எடுத்து கொள்ளலாம்..

Post a Comment

0 Comments