பத்ரு சாஹாபக்கள் நினைவு தின சிறப்பு பயான் மற்றும் துஆ நிகழ்வு..!

 பத்ரு சாஹாபக்கள் சிறப்பு மிக்க வெற்றி தினத்தை நினைவு படுத்தும் பொருட்டும் உத்தம பத்று சஹாபாக்களின் துஆ வினை பெற்றிடும் பொருட்டாகவும் ஆன்மீகம் செழித்தோங்கும் எங்கள் வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனபி பெரிய பள்ளிவாசலில் இன்றைய தினம் தராஹ்பீஹ் தொழுகைக்குப் பின் மௌலவி K. நிஹ்மத்துல்லாஹ் ஹளரத் அவர்களின் சிறப்பு பயான் நடைபெற்றது அதன் பின்னர் பத்று மௌலீது ஓதப்பட்டது இதில்  ஊர் ஜமாத்தார்கள் சிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..


நிகழ்ச்சியின் நிறைவாக பத்றீன்களின் பெயரில் சூரத் யாஸின் ஓதி ஹதியா செய்யப்பட்டு உலக அமைதி வேண்டி கண்ணியமிக்க ஆலிம் பெருந்தகையால் நல் துஆ ஓதி அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments