மறைவு அறிவிப்பு..!

அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி மர்ஹூம் அப்துல் ரஹீம் (B.A.ரஹீம் ஹாஜியார்) அவர்களின் மகனா, அல் முபீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் தாளாளரும் சமுதாய ஆர்வலருமான அல்ஹாஜ் A.ஜாபர் அலி B.A., அவர்கள் அல்லாபுரம் சென்று விட்டார்கள்.  எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்.

Post a Comment

0 Comments