வழுத்தூர் கௌதியா நற்பணி மன்றம் மற்றும் தமிழக தர்ஹாக்கள் பேரவை தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி..!

நாள்: 23-06-2016 வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல், வழுத்தூர்.
ஜமாத்தார்கள் அனைவரும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன் அழைக்கும்.
வழுத்தூர் கெளதியா நற்பணி மன்றம் மற்றும் தமிழக தர்ஹாக்கள் பேரவை, தஞ்சை வடக்கு மாவட்டம், வழுத்தூர் கிளை.

Post a Comment

0 Comments