வழுத்தூர் மதரஸாப்பள்ளிவாசலில் ரமலான் பிறை 27 (லைலத்துல் கத்ரு இரவு) தராஃபிஹ் தொழுகைக்கு பிறகு பள்ளியின் பேஷ் இமாம் மற்றும் ஹாஃபிஸா அவர்களின் சிறப்பு பயான் நடைபெற்றது. இதை தொடர்ந்து "ஆலிம்" பட்டம் பெற்ற நமது ஹாஃபிஸா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகரஸா பள்ளி முத்தவல்லி அவர்கள் கவுரவித்தார்கள். பின்னர் ஹத்மில் குர்ஆன் ஓதப்பட்டது. பின்னர் தேனீர் மற்றும் தப்ரூக் வழங்கப்பட்டது. இறுதியில் ராத்தீபு ஓதி விழா நிறைவு பெற்றது.
Via
ஆசிக் முஹைதீன் முஹம்மது அபூபக்கர்
ஆசிக் முஹைதீன் முஹம்மது அபூபக்கர்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........