வழுத்தூர்முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் புனித லைலத்துல் கதர் 27-ம் இரவு தொழுகை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறப்பாக நடைபெற்றது..
வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றபுனித லைலத்துல் கதர் 27-ம் இரவு தொழுகை இரவு 9.00 மணி இஷா தொழுகையுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
தராஃபிஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆனை ஹத்தம் செய்து ஹாபிழ் மொளலான மொளலவி ஹாபிழ்
M.S. அப்துல் காதர் நூரி அவர்களுக்கு சங்கை செய்யப்பட்டது. இரவு 11:45 மணிக்கு மொளலான மொளலவி ஹாபிழ்K.நிஹமத்துல்லாஹ் மன்பஈ அவர்களின் சிறப்பு பயானும் அதனை தொடர்ந்து
இரவு 12:00 மணிக்கு மொளலான மொளலவி ஹாபிழ்
A.அஹம்மது ஜலாலுதீன் உலவி அவர்களின் சிறப்பு பயானும் நடைபெற்றது.இரவு 01:00 மணிக்கு தஸ்பிஹ் நபில் தொழுகை முடிந்தவுடன் ராத்திபு மஸ்லிஸ் நடைபெற்றது. அதன்பின் இரவு 02:00 மணி: கியாமுல் லைல் தொழுகை நடைபெற்றது. அதன்பின் அனைவருக்கு சஹார் உணவுக்காக பொட்டளங்கள் வழங்கப்பட்டது.
தொழுகையில் ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் கலந்துக்கொண்டு லைலத்துல் கதர் இரவின் சிறப்பை பெற்று சென்றனார்..
தராஃபிஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆனை ஹத்தம் செய்து ஹாபிழ் மொளலான மொளலவி ஹாபிழ்
M.S. அப்துல் காதர் நூரி அவர்களுக்கு சங்கை செய்யப்பட்டது. இரவு 11:45 மணிக்கு மொளலான மொளலவி ஹாபிழ்K.நிஹமத்துல்லாஹ் மன்பஈ அவர்களின் சிறப்பு பயானும் அதனை தொடர்ந்து
இரவு 12:00 மணிக்கு மொளலான மொளலவி ஹாபிழ்
A.அஹம்மது ஜலாலுதீன் உலவி அவர்களின் சிறப்பு பயானும் நடைபெற்றது.இரவு 01:00 மணிக்கு தஸ்பிஹ் நபில் தொழுகை முடிந்தவுடன் ராத்திபு மஸ்லிஸ் நடைபெற்றது. அதன்பின் இரவு 02:00 மணி: கியாமுல் லைல் தொழுகை நடைபெற்றது. அதன்பின் அனைவருக்கு சஹார் உணவுக்காக பொட்டளங்கள் வழங்கப்பட்டது.
தொழுகையில் ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் கலந்துக்கொண்டு லைலத்துல் கதர் இரவின் சிறப்பை பெற்று சென்றனார்..
புகைப்படங்கள் உதவி
அன்னை தாசன்
அன்னை தாசன்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........