வழுத்தூரில் கியாமுல்லைல் தொழுகை நிறைவுற்றது...!

 இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நாளை..!
கியாமுல்லைல் தொழுகைக்காக பணஉதவி செய்த அன்பர்களுக்கும், தொழுகைக்கான அனைத்து எற்பாடுகளை செய்த வழுத்தூர் இளைஞர்களுக்கும் மற்றும் தொழுகைக்கு வருகைதந்து சிறப்பித்த ஆண்கள், பெண்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, வல்ல இறைவனிடன் துஆ செய்கிறோம்..










Post a Comment

0 Comments