வழுத்தூர் சந்தனக்கூடு 2015..!

 வழுத்தூர் ஏகத்துவ ஆட்சி புரியும் ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ் அவர்களின் 470-வது வருடாந்திர கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
விழாவில் ரிஃபாயி பக்கீர்ஷாமார்களின் தாயிரா முழங்க தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு வழுத்தூர் முழுவதும் சுற்றி வந்தது. விழாவில் ஏராளமான பெண்களும்,ஆண்களும் அலை அலையாய் வந்து  ஹஜ்ரத் அவர்களின் து.ஆவினை பெற்று சென்றனார்..







Post a Comment

0 Comments