வழுத்தூர் இளைஞர்களின் சேவை..!

வழுத்தூர் முஹைய்யத்தீன் அண்டவார்கள் பெரியபள்ளிவாசலை சுத்தம் செய்ய வழுத்தூர் இளைஞர்களால் முடிவுசெய்யப்பட்டு. இன்று (05-04-2015 ஞாயிற்றுக்கிழமை) பெரியபள்ளிவாலை சுத்தம் செய்ய வழுத்தூர் இளைஞர்களின் குழு காலை 7:00 மணியளவில் வழுத்தூர் முஹைய்யத்தீன் அண்டவார்கள் பெரியபள்ளிவாசலை வந்தடைந்து. துப்புரவு பணியை அரம்பம் செய்தது. பள்ளிவாசல் மேல்புறம், கீழ்புறம், வெளிபுறத்தில் உள்ள ஒட்டடைகளை அகற்றி, பள்ளி அவ்ஜியையும் முழுவதுமாக சுத்தம் செய்தது. காலை 7;00 மணிக்கு துவங்கிய இப்பணி மதியம் 12:00 மணியளவில் நிறைவடைந்தது.
எந்த ஓரு பலனையும் எதிர்பாரமல், இறைவனின் திருபொருத்ததை மட்டும் நாடி செய்யப்பட்ட இந்த செயலை அல்லாஹ் ஏற்றுகொள்வானாக..!
மேலும் பல சேவைகளை அற்றி வழுத்தூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக ஆக்க அல்லாஹ் அருள்புரிவானாக..!

Post a Comment

0 Comments