மீலாது மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள்...!

மீலாது விழா பேரணி..!








இன்னும் சிறுது நேரத்தில் மீலாது விழா மாநாடு தொடங்க இருக்கிறது..


கிராஅத் ஓதிய மெளலவி K.முஹம்மது ஆரிப் மன்பஈ (இமாம் மதரஸாபள்ளிவாசல், வழுத்தூர்)
வரவேற்புரை ஆற்றும் கவிஞர் ஹாஜி R.கமாலுதீன் ஃபைஜி

தலைமையுரை ஆற்றும் ஆலிம் கவிஞர் மெளலவி தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி (மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜமாஅத்துல் உலமா சபை)

மாநாட்டு விழாவின் கூட்டம் ஓரு பகுதி..

கவிஞர் கிளியனூர் அஜிஸ் அவர்கள் நபிகள் நாயகத்தின் உண்மை என்ற தலைப்பில் கவிதை பாடிய போது.

கவிஞர் எஸ்.அப்துல் லத்தீப் அவர்கள் நபிகள் நாயகத்தின் தாய்மையினை பற்றி கவிதை பாடிய போது..
கவிஞர் வல்லம் தாஜ்பால் அவர்கள் நபிகள் நாயகத்தின் வாய்மை என்ற தலைப்பில் கவிதை பாடி கொண்டு இருக்கின்றார்கள்..

கவிஞர் நீரை பாத்திமா அவர்கள் நபிகள் நாயகத்தின் மேன்மை என்ற தலைப்பில் கவிதை பாடி கொண்டு இருக்கின்றார்கள்..
கவிஞர் திட்டச்சேரி அன்வர் அவர்கள் நபிகள் நாயகத்தின் நேர்மை என்ற தலைப்பில் கவிதை பாடி கொண்டு இருக்கின்றார்கள்..

கவிஞர் வெற்றி பேரொளி அவர்கள் நபிகள் நாயகத்தின் தூய்மை என்ற தலைப்பில் கவிதை பாடி கொண்டு இருக்கின்றார்கள்..
மாநாட்டில் தாய்ச்சபையின் மாநில பொருளாளர் M.S.A ஷாஜகான் அவர்கள் உரையாற்றி கொண்டு இருக்கின்றார்கள்.
மாநாட்டில் தாய்ச்சபையின் மாநில பொதுச்செயலாளர் K.A.M முஹம்மது அபூபக்கர் அவர்கள் சிறப்புரையாற்றி கொண்டு இருக்கின்றார்கள்.












தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ 2000 பரிசு தொகை மற்றும் சான்றிதழ் விழங்கி சிறப்பித்த போது.









நிகழ்ச்சியினை தொகுத்து வழுங்கும் M.M.B.நத்தர்ஷா அவர்கள்..


நன்றியுரை ஆற்றும் முஹம்மது சலீம்..
மெளலவி A.அபூபக்கர் சித்தீக் அவர்கள் நல்துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Post a Comment

0 Comments