முஹையதீன் அப்துல் காதர் ஜீலானீ (ரலியல்லாஹூ அன்ஹூ) கந்தூரி நாள் 21-01-2015..!

மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் நினைவு கந்தூரி 21-01-2015 புதன்க்்கிழமை வியாழன் இரவு (ரபியுல் ஆகிர் 01) வழுத்தூர் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மௌலூது மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது..... அதன்பின் நான்கு கொடி ஊர் முழுவதும் வலம்வர் இருக்கிறது. அதனால் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்...

Post a Comment

0 Comments