(முஹர்ரம் பிறை 1)அன்று அஸருக்குப் பிறகு மௌலிது ஓதி மஹ்ரிபிற்குப் பிறகு அவர்களின் ரவுலாவிற்கு சந்தனம் பூசி, மலர் ஆடை அணிவித்து துஆ ஓதப்பட்டது. பின்னர் அய்யம்பேட்டைஹள்ரத் B.M. ஜியாவுத்தீன் அவர்களும், ஹள்ரத் தேங்கையார் அவர்களும் பயான் செய்தார்கள். பயானுக்குப் பிறகு துஆ ஓதி தப்ருக் வழங்கப்பட்டது.
புகைப்பட உதவி:
Mohamed jaffar sadiq
Mohamed jaffar sadiq
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........