சக்கரப்பள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலர் வபாத்..!

அஸ்ஸலாமு அலைக்கும் சக்கரப்பள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலர் P.j.a ஜபார் அலி் அவர்கள் இன்று் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.அன்னாரது மறுமை வாழ்விற்காக நம்அனைவரும் துஆ செய்வோம்..இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments