பெருநாள் தொழுகை நடக்கும் நேரம் விபரம்...!

பெரியபள்ளிவாசல்
காலை 08:00am
தர்ஹாபள்ளிவாசல்
காலை 08:30am
ஹல்லிமாமஸ்ஜித்
காலை 08:00am
மதர்ஸாபள்ளி
காலை 08:15am
ஹவ்வாமஸ்ஜித்
காலை 08:00am
பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிடுதல்..
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.அறிவிப்பவர்: புரைதா (ரலி),
நூல்: இப்னுகுஸைமா 1426
அனைவருக்கும் வழுத்தூர் நியூஸின் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்..

Post a Comment

0 Comments