வழுத்தூர்,அய்யம்பேட்டையில் நாளை மின் தடை….!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் புதன்க்கிழமை (ஜுன் 11) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பாபநாசம் உதவி  செயற்பொறியாளர் வே. மணிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் ஜுன் 11-ம் தேதி
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகர் பகுதிகள், வழுத்தூர், நடுக்காவேரி, ஈச்சங்குடி, மேலதிருப்பந்துருத்தி, கணபதிஅக்ரகாரம், வயலூர், ராமாபுரம், கண்டியூர், விளாங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

Post a Comment

0 Comments