புனித பாராஅத் இரவு சிறப்பு சொற்பொழிவு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.

முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல்:
சிறப்புரை: முஹம்மத் அஸதுல்லாஹ் கெளஸி  அவர்கள்
(துணைச் பொதுப் செயலாளர், மாநில ஜமாத்துல் உலமா சபை)
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
நாள்: 13.06.2014 வெள்ளி சனி இரவு



தர்ஹா பள்ளிவாசல்:
சிறப்புரை: ஜாபர் சாதீக் நூரி
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
நாள்: 13.06.2014 வெள்ளி சனி இரவு

ஹல்லிமா பள்ளிவாசல்:
சிறப்புரை:மெளலவி ஹாபிஸ் அஹ்மது ஜலாலுதீன் உலவி (இமாம், ஹல்லிமா பள்ளிவாசல், வழுத்தூர்)
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
நாள்: 13.06.2014 வெள்ளி சனி இரவு


மதரஸா பள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலவி ஆரிப் மன்பஈ (இமாம், மதரஸா பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள்
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.

அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
நாள்: 13.06.2014 வெள்ளி சனி இரவு


அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்து கொண்டு பயன்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
அனைவருக்கும் இனிய பாரஅத் இரவு நல்வாழ்த்துகள்..

Post a Comment

0 Comments