இன்று(30-07-2013) தராவீஹ் தொழுகைக்கு பிறகு ஹஜ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் நினைவு தின விழா இன்று நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் யாஸீன் ஓதி ஹத்தம் செய்து பாத்திஹா ஒதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வைபகத்தில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..
இவ்வைபகத்தில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........