இன்று(29-07-2013) தராவீஹ் தொழுகைக்கு பிறகு சொர்கத்தின் தலைவி ,கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்களின் அன்பு மகள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பிறந்த தின விழா மற்றும் கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மக்கா வெற்றி நாள் இன்று நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் யாஸீன் ஓதி பாத்திஹா ஒதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வைபகத்தில் ஜமாத்தார்கள் அனைவருக் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..
இவ்வைபகத்தில் ஜமாத்தார்கள் அனைவருக் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........