இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய இப்தார் நிகழ்ச்சி நிகழ்வுகள் ..!

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாபநசம் ஒன்றியத்தின் சார்பாக வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல் நோன்பு திறப்பு இப்த்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..
விழாவில் ஜமாத் தலைவர் K.E.Pமுஹம்மது அலி அவர்கள் தலைமையில் தாங்கினார்.
மெளலவி M.ஹபீபுல்லாஷா ஆலிம் பாஜில் மன்பஈ அவர்களின் கிராஅத் உடன் விழா அரம்பம்மாது. விழாவில் கலந்து கொண்டவர்களை ஹாஜி A.பஷீர் அஹம்மது
(மாவட்டச் செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவர்கள் வரவேற்று பேசினார்..
விழாவில் ஹாஜி M.H.ஹைதர் அலி அம்பலாம்
(சிவங்கை மாவட்ட தலைவர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
ஜனாப் K.Z.இனாயத்துல்லா
(சிவங்கை மாவட்ட தலைவர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் சிறப்புரை அற்றினார்கள்..
விழாவில் "சோழ மண்டல தளபதி" மாண்புமிகு.S.S.பழனிமாணிக்கும்
(முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாவட்டச் செயலாளர், திமுக) மற்றும் திருமிகு.கோ.தாமரைச்செல்வன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்..
விழாவில் கலந்து கொண்டவர்களை மக்கி. A.ஹபீப் ரஹ்மான் அவர்கள் நன்றி கூறினார்கள். விழாவின் எற்பாடுகளை பாபநாம் ஒன்றிய செயலாளர் J.தெளபீக் அஹம்மது, வழுத்தூர் முஸ்லீம் மாணவர் பேரவை, இளைஞர் லீக், பிரைமரினர் செய்து இருந்தனார்..

 






























































































Post a Comment

0 Comments