வழுத்தூர்,அய்யம்பேட்டையில் நாளை மறுதினம் மின் தடை….!

நாளை மறுதினம் 20-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் வழுத்தூர்,நடுக்காவேரி,ஈச்சங்குடி, மேலதிருப்பாந்துருத்தி, வயலூர்,கண்டியூர்,முதலிய கிராமகளில் நாளை மறுதினம் மின்சாரம் இருக்காது….
இந்த தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்...

Post a Comment

0 Comments