மறைவு அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி வ பரகாதுஹூ.

நாடறிந்த நாவலர். சொல்லின் செல்வர். மஹ்லரா அரபிக் கல்லூரியின் முதல்வர்.

சங்கைக்குரிய உஸ்தாத் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ். எஸ். கலந்தர் மஸ்தான் ரஹ்மானி 

அவர்கள் இன்று அதிகாலை அழிகின்ற இவ் உலகை விட்டும் அழியாத மறு உலகை நோக்கி அல்லாஹ்வின் நாட்டப்படி சென்று விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments