ரஹ்மானி ஹசரத் அவர்களின் ஜனாஸா நல்லடக்க நிகழ்வு

நேற்று மரணமுற்ற நாடறிந்த மார்க்க அறிஞர் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹசரத் அவர்களின் ஜனாஸா நல்லடக்க நிகழ்வு இன்று காலை 10 மணி அளவில் கடையநல்லூர் ஜமாஅத் பள்ளிவாசலில் நடை பெற்றது , ஜனாஸா தொழுகை நடந்த பின் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சமுதாயத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் சாஹிபு பேசும் போது ......






 நேற்று மரணமுற்ற நாடறிந்த மார்க்க அறிஞர் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹசரத் அவர்களின் ஜனாஸாவிற்கு கேரளா AP.அபூபக்கர் முஸ்லியார் அவர்களின் மகன் ஹக்கீம் முஸ்லியார் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்...
 நேற்று மரணமுற்ற நாடறிந்த மார்க்க அறிஞர் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹசரத் அவர்களின் ஜனாஸா நல்லடக்க நிகழ்வு இன்று காலை 10 மணி அளவில் கடையநல்லூர் ஜமாஅத் பள்ளிவாசலில் நடை பெற்றது , ஜனாஸா தொழுகை நடந்த பின் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சமுதாயத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் சாஹிபு பேசும் போது ...... எடுத்த படம்

Post a Comment

0 Comments