தஞ்சை மாவட்ட தலைமை காஜி டி.சையத் காதர் உசைன் ஒரு அறிக்கை வெளிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது கடந்த 16-ந் தேதி மாலை துல்ஹஜ் மாத முதல் பிறை தமிழகம் எங்கும் தென்படாததால் நேற்று(17.10.2012) மாலை
துல்ஹஜ் மாத முதல் பிறையாக கணக்கிட்டு வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பக்ரீத் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்..
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........