முஹையதீன் அப்துல் காதர் ஜீலானீ (ரலி) கந்தூரி விழா 06-03-2011

அஸ்ஸலாமு அலைக்கும்தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலைகண்ட ஞானி ஹஜ்ரத்முஹைய்யத்தீன் அப்துல்காதிர் ஜிலானி(ரலி)அவர்களின் நினைவுநாள் 06-03-2011 (ரபியுல் ஆகிர் பிறை01) அன்று வழுத்தூர்  முஹையதீன்ஆண்டவர் பெரியபள்ளிவாசலில் மஃரிப்தொழுகைக்குப்பிறகு மெளலூது  மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது..... 
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு  எஜமான் அவர்களின் து. பரக்கத்தை பெருமாறு அன்புடன்அழைகின்றோம்...

Post a Comment

0 Comments