அஸ்ஸலாமு அலைக்கும்தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலைகண்ட ஞானி ஹஜ்ரத்முஹைய்யத்தீன் அப்துல்காதிர் ஜிலானி(ரலி)அவர்களின் நினைவுநாள் 06-03-2011 (ரபியுல் ஆகிர் பிறை01) அன்று வழுத்தூர் முஹையதீன்ஆண்டவர் பெரியபள்ளிவாசலில் மஃரிப்தொழுகைக்குப்பிறகு மெளலூது மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது.....
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன்அழைகின்றோம்...
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன்அழைகின்றோம்...
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........