பொது அறிவிப்பு..!

அஸ்ஸலாமு அலைக்கும்
வரும் வெள்ளிக்கிழமை (22-3-19) தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பிற்கான ஆங்கிலம் இரண்டாம் தாள் *தேர்வு பிற்பகல் 2* மணி முதல் தொடங்கி நடைபெறும். மாணவர்கள் *1.45 மணிக்குள்* தேர்வு மையத்தை அடைந்தாக வேண்டும். எனவே அனைத்து ஜமாத் நிர்வாகிகளும், இமாம்களும் கலந்தாலோசித்து வரும் 22-3-19 அன்று மட்டும் *ஜும்மா தொழுகையை விரைவாக* (1.30க்குள்) நிறைவுசெய்தால் தமிழகம் முழுவதும் பல மாணவர்கள் ஜும்மா தொழுகையை தவறவிடுவதை தவிர்க்கலாம்.

Post a Comment

0 Comments