மறைவு அறிவிப்பு...!

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் நாட்டக்கார அமீர் பாட்சா அவர்களின் மனைவியும் நாட்டக்கார சேக் அலாவுதீன் தாயாருமான பாத்திமா பீவி அவர்கள் நேற்று 18-03-2019 இரவு 10 மணியளவில் மேலக்காவேரி வடக்கு குடியானத்தெருவில் அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள். அன்னாரின் ஜனாஜா இன்று 19-03-2019 பகல் 12.30 மணியளவில் மேலக்காவேரி ஜாமிஆ மஸ்ஜித் மூமீன்களின் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments