மறைவு அறிவிப்பு...!

நமதூர் மெயின்ரோடு சேட்டுகனி தகப்பனாா் மன்சூர், பாசாஜி, ஹாஜாமைதீன் குப்பகனி, சையது, இவர்களின் மச்சானும் முகம்மது அலி அவர்கள் இன்று மதியம் 3.00 மணியளவில் அல்லாஹ் புறம் சென்று விட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments