வழுத்தூர் வாசிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!

பாபநாசம் வட்டம் வழுத்தூா் கிராமத்தில் பட்டா எண்- 533 ல் உள்ள சர்வே எண்களான கொடிக்கால் பங்கு நிலம் முழுவதும் மறுநில அளவை செய்ய உள்ளதால் கொடிக்கால் பங்கு பட்டாதாரர்கள் தங்களது பத்திரநகல் மூலஆவணங்கள் ஆகியவற்றை வழுத்தூர் கிராம நிருவாக அலுவலகத்தில் 9.8.2018 ,10.8. 2018 ,ஆகிய தேதியில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இங்ஙனம்,
வட்டாட்சியர், பாபநாசம்.

Post a Comment

0 Comments