இராஜகிரியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை..!

இராஜகிரி- பண்டாரவாடை- பாபநாசம் ஜமாஅத்தினர்கள் ஒருங்கிணைந்து வருகின்ற 29-04-2017 சனிக்கிழமை காலை மணி 7-30 க்கு இராஜகிரி காசிமியா மேல் நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் மழைக்காண சிறப்பு தொழுகை இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கிறது.
ஜமாஅத்தினர் அனைவரும் கலந்து தொழுது இறைவனிடம் இறைஞ்சிட அழைக்கின்றோம்..

Post a Comment

0 Comments