தஞ்சை.ஏப்.11,. தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ராயல் மஹாலில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில்
மாவட்ட கலந்தாய்வு &
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக
நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA கலந்துக்கொண்டு
சிறப்புரை நிகழ்தினார்கள்.
உடன் மாநில வர்த்தக அணி செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா,
மாவட்ட செயலாளர்
ஷேக்தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிளை, பகுதி, நகரம், ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்
கொண்டனர்.
நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக மற்ற அமைப்பு, கட்சியில் இருந்து விலகி வந்த எழுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மாவட்ட கலந்தாய்வு &
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக
நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA கலந்துக்கொண்டு
சிறப்புரை நிகழ்தினார்கள்.
உடன் மாநில வர்த்தக அணி செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா,
மாவட்ட செயலாளர்
ஷேக்தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிளை, பகுதி, நகரம், ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்
கொண்டனர்.
நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக மற்ற அமைப்பு, கட்சியில் இருந்து விலகி வந்த எழுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தஞ்சை மாவட்டம்.
10.04.2017
http://mjkparty.com/?p=3811
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தஞ்சை மாவட்டம்.
10.04.2017
http://mjkparty.com/?p=3811
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........