மறைவு அறிவிப்பு...!

குவைத்தில் சிக்னலில் நின்றுகொண்டு இருக்கும்போது வஃபாத்.
குவைத்தில் லேஸ் சிப்ஸ் கம்பெனியில் ஓட்டுநராக
பணிபுரிந்த வழுத்தூர் சேக் அலாவுதீன் அவர்கள் 28.02.2017 செவ்வாய் கிழமை மதியம் இரண்டு மணியளவில் குவைத்தில் வாகனம் ஓட்டி கொண்டு வரும் போது அர்தியா IKEA சிக்னலில் நிறுத்தி உள்ளார். அந்த சிக்னல் திறக்கும் முன் தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவரின் இருக்கை சீட்டிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments