நமது பள்ளிவாசல் முன்னாள் செயலாளர் மர்ஹும் தாஜுதீன் அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்ப்பட்டது

பள்ளிவாசல் புரமைப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இன்றைய ஜும்ஆ தொழுகை வழமையான பள்ளிவாசலின் மையப் பகுதியில் நடைபெற்றது

அதன் பிறகு நமது பள்ளிவாசல் முன்னாள் செயலாளர் மர்ஹும் தாஜுதீன் அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்ப்பட்டது.

Post a Comment

0 Comments