வழுத்தூர் - சரபோஜிராஜபுரம் அ.இ.அதிமுக கிளை சார்பில் அமைதி ஊர்வலம்..!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக காலை வழுத்தூர் - சரபோஜிராஜபுரம் அ.இ.அதிமுக கிளை சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குனசேகரன் அவர்கள் தலைமையில் ஊர் மக்கள் வழுத்தூர் மெயின் ரோடு வழியாக அமைதியாக ஊர்வலமாக சென்றனார்.



Post a Comment

0 Comments