வழுத்தூரில் கன மழை..!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. அதன் பின்னர் மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தூறல் மழை பெய்து வருகிறது. தஞ்சையில் இன்று காலை மேக மூட்டமாக உள்ளது. விட்டு விட்டு மழை பெய்கிறது.

Post a Comment

0 Comments