குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை..!

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” .
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு), 
நூற்கள்: முஸ்லிம் (3999), நஸயீ (4285)

Post a Comment

0 Comments