வழுத்தூர் பங்களா ஸ்டாப் மெயின்ரோட்டில் உள்ள ஜெய்னுலாபுதீன், ஷேக்அலாவுதீன் அவர்களின் சகோதரியும் மேலத்திருப்பந்துருத்தி, மேலராஜவீதி பேங்க் ஜாஹிர் வீட்டிற்குகும் எதிர்வீட்டில் வசித்துவந்த பஷிர் அஹமது அவர்களின் தாயாரும், மர்ஹீம் முரடு பக்கீர்மைதீன் அவர்களின் மனைவி ஜெய்துனம்மாள் அவர்கள் இன்று மதியம் 3:30 மணியளவில் வழுத்தூரில் அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........