வாழ்த்துக்கள் சகோதரே...!

நமதூர் P.K.M முஹம்மது ரபி அவர்களின் மகனார் M.முஹம்மது பிலால் உசேன் அவர்களின் திருமணம் 25-04-2016 அன்று வழுத்தூர் ஹல்லிமா மஸ்ஜித் திருமண மஹாலில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தன்னுடைய வலிமா விருந்தினை 26.04.2016 அன்று வலங்கைமான் தில்லையாம்பூரில் உள்ள ஆதரவற்றோர் & முதியோர் இல்லத்தில் 120 நபர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். .
இவர்களுடைய ஈருலக வாழ்க்கை வெற்றி அடைய துஆ செய்யுங்கள். .
இன்று அனைவராலும் வாழ்த்து பெற்ற இவர்களை நாமும் வாழ்த்துவோம்..

Post a Comment

0 Comments