புனித பாராஅத் இரவு சிறப்பு சொற்பொழிவு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலவி அல்ஹாபிழ் அப்துல் காதர்
(இமாம், முஹைய்யத்தீன் ஆண்டவர்க்ள் பெரிய பள்ளிவாசல், வழுத்தூர்)
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
நாள்: 02.06.2015 செவ்வாய் புதன் இரவு
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..

மதரஸா பள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலவி ஆரிப் மன்பஈ (இமாம், மதரஸா பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள்
நாள்: 02.06.2015 செவ்வாய் புதன் இரவு
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
தர்ஹா பள்ளிவாசல்:
சிறப்புரை: ஜாபர் சாதீக் நூரி
நாள்: 02.06.2015 செவ்வாய் புதன் இரவு
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
ஹல்லிமா பள்ளிவாசல்:
சிறப்புரை:(இமாம், ஹல்லிமா பள்ளிவாசல், வழுத்தூர்)
நாள்: 02.06.2015 செவ்வாய் புதன் இரவு
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
ஹவ்வா பள்ளிவாசல்:
சிறப்புரை: ராஜா முஹம்மது
(இமாம், ஹவ்வா பள்ளிவாசல், வழுத்தூர்)
நாள்: 02.06.2015 செவ்வாய் புதன் இரவு
மாலை: 6:30 மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு
3 யாஸீன் ஓதி துஆ செய்யப்படும்..
இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் அதன் பின்
கப்ரு ஜியாரத் நடத்தப்படும்.
அதன் பிறகு புனித ராத்தீப் மஸ்லீஸ் நடத்தப்படும்..
அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்து கொண்டு பயன்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
அனைவருக்கும் இனிய பாரஅத் இரவு நல்வாழ்த்துகள்..

Post a Comment

0 Comments