வழுத்தூரில் நடைபெற்ற முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் மெளலீது நிறைவு விழா..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் மெளலீது நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 10.00 மணிக்கு மெளலிது ஷரீப் ஓதப்பட்டது. 11.00 மணியளவில் துவா ஓதப்பட்டு சாப்பாடு ஆக்கி வழுத்தூர் வாசிகளுக்கு மற்றும் ஏழை எளியோருக்கு தப்ருக் வழங்கப்பட்டது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலவ்துக்கொண்டு சிறப்பித்தனார்.






Post a Comment

0 Comments