இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..!

சவுதி அரேபிய மன்னரும்,இரு புனித தலங்களின் காவலருமான மன்னர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ் அல் ஸவுத் இறை நாட்டப்படி இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்தார்.
இன்று நள்ளிரவு 1மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக சவுதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நல்ல நிர்வாகியும்,மக்கள் நலனில் அக்கறைக்கொண்டவருமான மன்னரின் இழப்பு முஸ்லிம் உலகத்துக்கே பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் அன்னார் செய்த பிழைகளை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனப்பூங்காவை நல்கியருள்வானாக.....

Post a Comment

0 Comments